In the states of Tamil Nadu, Bihar and Andhra Pradesh, India, and in Jaffna, Sri Lanka, the seeds are planted and made to germinate and the fleshy stems (below the surface) are boiled or roasted and eaten. It is very fibrous and nutritious, known as Panai Kizhangu or Panamkizhangu in Tamil and Thegalu or Gaygulu or Gengulu (especially in Andhra pradesh and Telangana areas) in Telugu.
★ தமிழ் சித்தர்கள் கற்பக விருட்சம் என்று போற்றிய அற்புத மர வகைகளில் "பனைமரமும்" ஒன்று ★ மலச்சிக்கலை போக்கும் ★ உடலுக்கு வலு ★ இரும்புச் சத்து ★ கர்பப்பை வலுப்பெறும் ★ நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியது ★ நார்ச்சத்து மிகுந்தது
எலம்புகளை வலுப்படுத்த கூடியது ★ ஆன்டி ஆக்ஸிடன் நிறைந்தது ★ இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்த கூடியது ★ ஓமேகா-3 பேக்ட்டி ஆசிட்டி நிறைந்தது ★ மாரடைப்பு,பக்கவாதம் தடுக்க கூடியது ★ குழந்தைகளுக்கு மிகுந்த ஊட்டச்சத்து உணவு ★ 100% ஆர்கானிக் ★ எந்த இரசாயங்களும் கலக்க படாதது ★ ஒரு வருடம் இருந்தாலும் கெடக்கூடியது இல்லை